முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்

Subbiahpatturajan

1940-1990 க்குள் பிறந்த நாங்கள்  உண்மையாகவே வரம் பெற்றவர்கள்

1940-1990 க்குள் பிறந்த நாங்கள்  உண்மையாகவே வரம் பெற்றவர்கள்
❓ *ஒரு மகன் தன் தந்தையை
 பார்த்து கேட்டான்** 

📱செல்போன்
📺டி வி
💻கம்ப்யூட்டர்
இண்டர்னெட்
𐑺 ஏ சி
👚வாஷிங் மெஷின்
𒃽கேஸ் கனெக்‌ஷன்
மிக்ஸி 
அத்தியாவசிய பொருட்களான இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ  முடிந்தது 

தந்தை பதில் கூறினார்
🙋மரியாதை
     மானம்
     மதிப்பு
    வெட்கம்
    உண்மை
    நற்குணம்
🙅நன்னடத்தை
👮நேர்மை
🙏தெய்வ பக்தி
     தர்மம்
     கற்பு
*இவை அனைத்தும் இல்லாமல்  இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி*
ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள்  உண்மையாகவே வரம் பெற்றவர்கள்

🚲நாங்கள் சைக்கிள் ஒட்டினோம்  ஹெல்மெட் அணியவில்லை

🏫பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்  
பொழுது சாயும் வரை விளையாடினோம். 
டிவி யின் முன் உட்கார்ந்ததில்லை*

 🏉🏈 *உயிருள்ள* *தோழர்களுடன்* *விளையாடினோம்.*

🙏 இண்டெர் நெட்டில் அல்ல

🚰தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் .
🚱மினரல் வாட்டர் அல்ல*

🥛*ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை*

🌾🌾*தினமும் அரிசி சாதம் சாப்பிடுவோம் ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை*
🩰எங்கு போனாலும் வெறுங்காலுடன்  நடப்போம்.
எந்த பாதிப்பும் வந்ததில்லை*

🍹எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்*

👪👪 *எங்கள் பெற்றோர்கள்* *பணக்காரர்கள் அல்ல* .
💑 *ஆனாலும் அன்புக்கும்*, *பாசத்துக்கும் பஞ்சம் *இல்லை.*

🛏 *பெற்றோர்களுடனேயே படுத்து உறங்கினோம்.*ஹாஸ்டல் அறைகளில்* அல்ல.
விருந்தினர் வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை*
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு முன்னறிவிப்பு இன்றி போவோம். விருந்தினர் வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை*
எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான்.
*எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்*

*எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள். உங்களைப்போன்று தனிக் குடித்தனம் அல்ல*
பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.*
**எங்கள் தலைமுறையினர்* *எல்லோரும்* *பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.* 

 *பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பு அளித்தவர்கள்**

சுருக்கமாக சொன்னால் 

ஆகவே எங்களைப்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 *அன்பாக இருங்கள்* 
 *கற்றுக் கொள்ளுங்கள்**
 
 *நாங்கள்* இம்மண்ணிலிருந்து மறையும் வரை*....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...