Subbiahpatturajan
வீணாக வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்கவேண்டாம்
ஆன்லைன் மூலம் லோன் வாங்குபவர்களா...? எச்சரிக்கை.
ஆன்லைன் லோன் வாங்குவதில் உள்ள ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்.._
பான் கார்டு, ஆதார் அட்டை இருந்தால் போதும்..._
3000 முதல் 10000 லோன் வரும் ஆப் விளம்பரங்கள் மூலம் கடன் பெற்று* ..
திருப்பி தரவில்லை என்றாலோ, அல்லது_
கால தாமதம் ஆனாலோ பெரும் மானப்பிரச்சனை தான்..._
லோன் கொடுக்கும் போதே அவர்கள் செயலிகள் மூலம்..*_
உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தொடர்பு எண்கள், படங்கள், வீடியோக்கள் எடுத்து கொள்வார்கள் ...
இவை யெல்லாம் ஒரே ஒரு டிக்( I Agree)மூலம் தான்..._
கடன் தவணை தவறும் பட்சத்தில் உங்களுடைய அதே பான் கார்டு மற்றும் ஆதார் அடையாள அட்டை கொண்டு..._
இன்னாருக்கு எய்ட்ஸ் வந்து விட்டது எனவும் வாங்கி கடனை அடைக்க இவருக்கு உதவுங்கள் என ... இன்னும் ஆபாசமாகவும்..*_
உங்கள் தொடர்பில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பிலும் அனுப்புகிறார்கள்..._
வீணாக வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்க வேண்டாம்..
ஒரு நாளைக்கு 20 மேற்பட்ட புகார்கள் வருகிறதாம்..._
ஆகையால்.._
கணவனுக்கு தெரியாமல் மனைவி , மனைவிக்கு தெரியாமல் கணவன் .. பெற்றோர்களுக்கு தெரியாமல் குழந்தைகள் (படித்தவர்கள்).. குறிப்பாக கல்லுரி மாணவ, மாணவியர் கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்...*_
_ஒரு லிங்கை பகிர்ந்தால் இலவசமாக கிடைக்கும் என்பது எல்லாம் ஏமாற்றுவதற்கான தந்திரமே.._
_*இந்த உலகில் எதுவும் இலவசமில்லை*.._
_*இலவசமாக கொடுப்பதற்காக யாரும் நிறுவனங்கள் நடத்த வில்லை..*_
_எதையும் உழைத்து பெறுங்கள்.._
_வாங்கிய கடனை முறையாக செலுத்துங்கள்..._
_*தயவுசெய்து விழித்துக் கொண்டு பெருமையுடன் வாழுங்கள்*_
கருத்துகள்