Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
முன்பு கம்பளி விற்பதற்காக மட்டும் வந்த இந்திக் காரர்கள் தற்போது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை பின்னுக்குத் தள்ளத் துவங்கி இருக்கின்றனர்.
ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்குபார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர்.
வட நாட்டவர்களால் என்ன பாதகம்.
வடமாநிலத்தவர்களின் பெருக்கம் நமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினைகளை, வேலைவாய்ப்புக்கு போராடும் கடும் நிலைமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் வந்தேறிகளால் மட்டுமே ஆளப்படுகிறது. அவர்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்கு நாம் ஆளாக்கப்படுவது இதுவரை நடந்த வரலாறு.
இன்று வடநாட்டார்கள் இங்கே எப்படிப் பெருகினார்கள்....?? தமிழனின் பிச்சைக்கார குணம் தான் காரணம். ஆம் நண்பர்களே.நம் தமிழர்களுக்கு நமது தொழிலாளர்களை விட குறைந்த பணம், சம்பளம் தந்தால் வட நாட்டவர்களுக்கு போதும் என்ற இந்த மிச்சம் பிடிக்கலாம் கோட்டையைக் கட்டலாம் என்ற தமிழனின் பிச்சைக்காரக் குணம் தான் இவர்களின் வருகைக்கும் பெருக்கத்திற்கும் காரணம்.
இவர்களால் நமது வாழ்வும் வாய்ப்புக்களும் பறிபோவது உறுதி. ஏற்கனவே போதையின் பாதையில் தள்ளாடும் நமது குழந்தைகள் வடமாநிலத்தவர்களால் எளிதில் குட்கா, புகையிலை, பான் , பாக்கு என உடல் ஆரோக்கியத்திற்கு எதிரான பழக்கங்களை அதிகளவில் கற்கத் துவங்கி உள்ளனர்.
இப்படித்தான் தமிழகத்தை ஒவ்வோர் வந்தேறி இனமும் ஆக்ரமித்து, கெடுத்து சுரண்டிக் கொண்டு போனது. அதுதான் தற்போதும் நிகழத்துவங்கி உள்ளது. வடமாநிலத்தவர்கள் அதிகளவில் காலூன்றிவிட்டால் நாம் விரட்டி அடித்துவிட இயலாது. பெரும் ஆபத்தை நோக்கிப் போகிறோம்.
உதாரணமாக
நான் ஊட்டிக்கு விடுமுறையை கழிக்க சென்று வந்தேன் அங்கு நான் கண்ட காட்சி பின் நான் தங்கி இருந்த விடுதி எல்லாவற்றிலும் வட நாட்டவர்களே இதில் முக்கிய தகவல் என்னவென்றால் அந்த விடுதியின் முதலாளியும் வட நாட்டவர் இது போல் எத்தனை விடுதிக்கு சொந்தமாக வைத்திருக்கிறார் என்று விசாரித்தேன் இதுபோல் 7 விடுதிக்கு சொந்தமாக இருக்கிறதாம்.இப்படி நம் தாய் மண்ணை அயலாருக்கு விட்டுக் கொடுத்து போய் விட்டால் நாளைய தமிழகத்தில் அதிகாரத்தில் அதிகமாக வட நாட்டவர் மட்டுமே இருப்பார்கள்.
நாம் எப்படி தப்புவது...? வடமாநிலத்தவர்கள் விற்கும், தெருவில் கொண்டுவரும் எந்தப் பொருட்களையும் வாங்காதீர்கள். சம்பளக்குறைவென்று வேலையில் அமர்த்தாதீர்கள். வீடு கொடுக்காதீர்கள். ஐயோ பாவம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் குழந்தைகளை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது. வட நாட்டவர்களுக்கு உதவிசெய்து புண்ணியம் சேர்ப்பதாக நினைத்தால் நீங்கள் தான் பாவம்.
வடமாநிலத்தவர்களால் குற்றங்கள் பெருகி வருகிறது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. நமது காவல்துறை இவர்களின் வருகையால் கையைப் பிசைந்து கொண்டுள்ளது.
நான் உங்களின் சார்பாகவே பேசிக் கொண்டிருக்கிறேன்.கொஞ்சம் முதலாளிகளின் பக்கமும் பேச வேண்டும் இல்லையா...?✍️
முதலாளிகளுக்கு என்ன தேவை
தமிழர்களிடம் அதிகமாக இவர்கள் வெறுக்கும் விஷயங்கள் என்னவென்றால் இவர்கள் பொங்கல் திபாவளி, மற்றும் ஊர் கோவில் கொடைகள், உறவினர்கள் நண்பர்களின் சுப காரியங்கள் அனைத்திற்கும் இவர்கள் சென்றால் திரும்பி வருதல் என்ற பேச்சுக்கே இடமில்லை 3 நாட்கள் லீவு கொடுத்தால் இவர்கள் ஒரு வாரம் எடுத்துக் கொள்கின்றனர்.வேலை நாட்களில் இவர்கள் மதுவுக்கு அடிமையாகி மேலதிகாரிகளிடம் எரிந்து விழும் பேச்சு வார்த்தைகள்.ஜாதி மதம் பற்றிய வீண் விவாதம் ஓவர் டைம் சம்பளத்தோடு வேலை தருகிறேன் என்று சொன்னாலும் பார்க்கவே முடியாது.(இரவானால் மது வேண்டும்)
ஆனால் இதற்கு அப்பாற்பட்ட வட நாட்டவர்கள்.இங்கு தான் முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்குகின்றனர்.கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கொடுப்பது குறைந்த ஊதியம் பெற்று நல்ல பெயர் சம்பாதித்து விரைவில் அவன் அதே இடத்தில் சூப்பர்வைசர் ஆகி தமிழர்களிடம் அதிகாரம் செலுத்துகின்றனர்.இவர்களின் வேலை பிடித்து போய் இந்த விஷயத்தில் இவர்களுக்கு விமான டிக்கெட் புக் செய்து முதலாளிகளே வட நாட்டவர்கள் தான் வேண்டும் என்று பரிந்துரைக்கின்றார்கள்.
விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!!
பதிவைப் பகிர்ந்து விழிப்பை உண்டு பண்ணுங்கள்.
கருத்துகள்