Subbiahpatturajan
ஒரு தேசத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் உண்மையிலேயே ஒரு அப்பாவிப் பெண் பாதிக்கப்பட்டால், எல்லாவற்றுக்கும் யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? என்பதுதான் தற்போதைய கேள்வி...*!!
இரவு நேர பயணத்தின் போது பரபரப்பான திகிலான சம்பவம்*
➖➖➖➖➖➖➖
*இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது நடு வழியில், பரிதாபமாக பெண்கள் யாராவது நின்று, உதவி கேட்பதுபோல் நிலைமை ஏற்பட்டால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்*!!.
*இதுபோன்ற ஒழுக்க கேடுகெட்ட மனிதர்கள். தேசம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்ற பயம் வருகிறது.
ஒரு தேசத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் உண்மையிலேயே ஒரு அப்பாவிப் பெண் பாதிக்கப்பட்டால், எல்லாவற்றுக்கும் யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? என்பதுதான் தற்போதைய கேள்வி...*!!
கருத்துகள்