பெண் ஏன் அடிமையானால்??? அவளின் அவசர பேராசை குறுக்கு புத்தி விளையாட்டாக செய்யும் அயோக்கியத்தனம் ---
தனது அழகை தானே ரசித்து ரசித்து ஒரு கட்டத்தில் அதற்க்கு மயங்கி அடிமையாகி அதை வைத்து பிற ஆடவரை மயக்கி அந்த மயக்கத்தில் மயக்கத்தால் பல பிரச்சனைகளை உருவாக்கி -------
படிக்க சென்ற இடத்தில் வேலைக்கு போன இடத்தில் என எங்கு பாா்த்தாலும் --- பெண்ணால் தான் பிரச்சனை தவறு என்று தெரிந்தும் ஆசையை அடக்க முடியாமல் மனதை அலை பாய விட்டு இச்சைக்கு அடிமையானால்
நகை பணம் வீடு காா் பங்களா ஆடம்பரம் என அனைத்திற்க்கும் அடிமையானால் பிறகு அதை தந்த ஆணுக்கு அடிமையானால் தெரிந்தே தான் அடிமையானால்...
ஒரு சில பெண்கள் நல்லவர்களாக இருக்கலாம்....
மற்றபடி பெரும்பாண்மையான பெண்கள் தெரிந்தே அடிமையானவா்கள் தான் --------
இதில் மற்றவா்களையும் சமூகத்தையும்சொல்லி குறையில்லை ---
அரை குறையாக ஆசையை தூண்டும்படி ஆடை அணிந்தால் நடந்தால் தவறுகள் நடக்கும் அங்கம் தெரியும் ஆடை சுதந்திரம் நாலு சுவற்றுக்குள் சரி பொது வெளியில் சரியா வராது
தவறுகள் நடக்கத்தான் செய்யும் காரணம் மனித மனம் கோணலானது
பாரதி கண்ட புதுமை பெண் ஆண்ட்ராய்டு போனுக்கு மயங்கி கிடக்கிறாள் ---
டேட்டிங் சிரழிவிற்க்கு அவளே வலிய போய் கெட்டு போகிறாள் தவறை தெரிந்தே செய்கிறாள் பிறகு எல்லா வற்றிற்க்கும் அடிமையாகிறாள்
அவற்றை அழுது மூடி மறைக்கிறாள் கண்ணீரால் சுத்தப்படுத்த முயல்கிறாள் கறை படிய படிய படிந்தால் படிந்தது தான் ---
யாா் சிறந்த ஆண் மகன்
யாா் பொது நலத்தற்க்காக பாடு பட்டு ரத்தம் சிந்தி உயிரை பொருளை குடும்பத்தை இழந்து பொது சமூகத்திற்க்காக ""போராடி சாகிறாா்களோ அவா்களே மிக சிறந்த ஆண் மகன் -------
குழந்தை பெறுபவன் = சம்பாதிப்பவன் = வசதிகளை பெருக்கி கொள்பவன் தவறான வழியில் அடுத்தவனை நாசமாக்கி அந்த பொருளை தனது குடும்பத்திற்க்கு எடுத்து வருபவன் நோ்யைற்ற முறையில் அடுத்தவனை வஞ்சித்து தனது குடும்பத்தை காப்பவன் இவர்கள் எல்லாம் ஆண் மகன் இல்லை --------
பொது நலத்திற்க்காக ரத்தம் சிந்தி போராடுபவனே உண்மையான ஆண் மகன் === இதைத்தான் ""உண்மையான வரலாறும் கூறுகிறது ------- 👏👏👏👏👏👏👏👏
கருத்துகள்