முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செல்போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிக்கணும்...!!?

Subbiahpatturajan

செல்போன் தொலைந்து போனால் எப்படி கண்டுபிடிக்கணும்...!!?

செல்போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிக்கணும்...!!?

செல்போன் தொலைந்து போனால் இருந்த இடத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.

அது மட்டுமில்லாமல் நம்முடைய தனிமனித தகவல்களை பிறருக்கு தெரியாமல் செய்து விடலாம் எப்படி?

தனிமனித ரகசியத்தைப் பற்றி கவலை கொண்டால் உங்கள் மொபைலில் உள்ள Fileசை யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ.. இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.

ஆச்சரியமாக இருக்கிறதா உண்மைதான்...

தொலைந்து போன செல்போனில் உள்ள தகவல்களை லாக் செய்ய முடியும் தவறவிட்ட திருடப்பட்ட செல்போனில் உங்கள் தகவல்களை அழிக்க முடியும்.

இந்த வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.!

Find my device மூலம் இதை எளிதாகச் செய்ய முடியும்.

முதலில் உங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஒரு அப்ளிகேஷன் மூலமாக இதை சாத்தியப்படுத்தலாம்

Find my device டவுன்லோட் செய்யுங்கள்.

பிறகு உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் கொண்டு log in செய்யுங்கள்.
உங்கள் ஈமெயில் பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்து கொள்ளுங்கள்.

அப்போது ஸ்கிரீன் இடதுபுறம் நான் தவறவிட்ட செல்போனின் மாடல் பேட்டரி அளவு அதற்குக் கீழே sound erase lock என்ற மூன்று தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலதுபுறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பதனை map மூலமாக தெரியவரும்.

Play sound கிளிக் செய்தால் நீங்கள் தொலைத்த செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்...

Lock ஆப்ஷனை அழுத்தினால் தொலைந்த செல்போன் லாக் ஆகிவிடும்.

erase ஆப்ஷனை அழுத்தினால் தொலைந்து போன செல் போனில் உள்ள அத்தனை தகவல்களும் அழிந்து விடும்.


இந்த அற்புதமான செய்தியை எல்லோரும் தெரிந்து கொண்டால் என்றாவது ஒருநாள் நம் உறவினருக்கோ நம் வீட்டில் உள்ளோருக்கு செல்போன் தொலைந்து போனால் ஸ்மார்ட்டாக கண்டுபிடித்து கொடுக்கலாம். Smart boy, smart girl என்ற நல்ல பெயருடன் வலம் வரலாம்.

இது மட்டும் அல்ல. நீங்கள் தொலைத்த செல்போன் எந்த இடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இந்த தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...