முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Seven years later today ...?ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...?

Subbiahpatturajan
ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...?

ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...?

*இந்த நாட்டின் மிகப் பெரிய நகைச்சுவை...*

*ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல  கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துவிட்டதாகக்  கூறினார்.*

இரண்டாமவர் இந்த விஷயத்தை *பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.*

மூன்றாவதாக *ஒரு பெண், அவருடன் இணைந்து கொண்டார்...*

பின்னர் நான்காவது *ஒரு ஆணும்  அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.*

ஐந்தாவதாக *ஒரு மனிதர் இந்த ஊழலைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக* இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.

ஆறாவது மனிதன் *ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.*

ஏழாவதாக *ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்துப் பொய் பிரச்சாரம் செய்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்..*

ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...

*குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.*

விடுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் *குற்றம் சொன்ன யாரும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் ஒரே ஒரு துண்டு சீட்டை கூட ஆதாரமாக என்னிடம் தரவில்லை என்று நீதிபதி தீர்ப்பிலேயே எழுதியிருக்கிறார்.*

மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம்.

இப்போது
*முதல் மனிதன் வினோத்ராய் பி.சி.சி.ஐ. நிர்வாகியாக* இருக்கிறார்.
மேலும் *பத்ம பூஷன்* விருதும் பெற்றுவிட்டார்.

இரண்டாவது மனிதர்
*அண்ணா ஹசாரே,  மௌனமாகிவிட்டு Z + பாதுகாப்பு பெற்றுவிட்டார்.*

மூன்றாவது பெண் *கிரண் பேடி புதுவை (முன்னாள்) மாநிலத்தின் ஆளுநர் ஆகிவிட்டார்.*

நான்காவது மனிதர்
*அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.*

ஐந்தாவது மனிதன் *பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் ஆரம்பித்து* வெற்றிகரமான தொழிலதிபராகிவிட்டார், *கோடிகளில் நனைகிறார்.*

ஆறாவது மனிதன் *சுப்ரமணியம் சுவாமி எம்.பி. ஆகி பிஜேபி என்கிற கட்சியின் பொறுப்பாளராகிவிட்டார்.*

ஏழாவது மனிதர் *நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆகிவிட்டார்.*


*பெரும் படிப்பு படித்து ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் முட்டாள் ஆனார்கள்....!*_🌚😌😌


*மெய்யோ..பொய்யோ...வந்தது*🖕🖕

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...