Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...?
*இந்த நாட்டின் மிகப் பெரிய நகைச்சுவை...*
*ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துவிட்டதாகக் கூறினார்.*
இரண்டாமவர் இந்த விஷயத்தை *பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.*
மூன்றாவதாக *ஒரு பெண், அவருடன் இணைந்து கொண்டார்...*
பின்னர் நான்காவது *ஒரு ஆணும் அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.*
ஐந்தாவதாக *ஒரு மனிதர் இந்த ஊழலைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக* இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஆறாவது மனிதன் *ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.*
ஏழாவதாக *ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்துப் பொய் பிரச்சாரம் செய்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்..*
ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...
*குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.*
விடுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் *குற்றம் சொன்ன யாரும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் ஒரே ஒரு துண்டு சீட்டை கூட ஆதாரமாக என்னிடம் தரவில்லை என்று நீதிபதி தீர்ப்பிலேயே எழுதியிருக்கிறார்.*
மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம்.
இப்போது
*முதல் மனிதன் வினோத்ராய் பி.சி.சி.ஐ. நிர்வாகியாக* இருக்கிறார்.
மேலும் *பத்ம பூஷன்* விருதும் பெற்றுவிட்டார்.
இரண்டாவது மனிதர்
*அண்ணா ஹசாரே, மௌனமாகிவிட்டு Z + பாதுகாப்பு பெற்றுவிட்டார்.*
மூன்றாவது பெண் *கிரண் பேடி புதுவை (முன்னாள்) மாநிலத்தின் ஆளுநர் ஆகிவிட்டார்.*
நான்காவது மனிதர்
*அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.*
ஐந்தாவது மனிதன் *பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் ஆரம்பித்து* வெற்றிகரமான தொழிலதிபராகிவிட்டார், *கோடிகளில் நனைகிறார்.*
ஆறாவது மனிதன் *சுப்ரமணியம் சுவாமி எம்.பி. ஆகி பிஜேபி என்கிற கட்சியின் பொறுப்பாளராகிவிட்டார்.*
ஏழாவது மனிதர் *நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆகிவிட்டார்.*
*பெரும் படிப்பு படித்து ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் முட்டாள் ஆனார்கள்....!*_🌚😌😌
*மெய்யோ..பொய்யோ...வந்தது*🖕🖕
கருத்துகள்