முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻

Subbiahpatturajan

♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻



♨NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ🏃🏻 kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்♻



*FAIR & LOVELY* கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.

♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻

*VICKS* பல ஐரோப்பிய நாடுகளில்,
அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,
நமது நாட்டில்,
அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.

♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல,
மேலும்,
கழிவறை சோப்பும் அல்ல.
ஆனால்,
அது ஒரு cabolic சோப்பு,
மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது.

ஐரோப்பாவில்,
அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால்,
நம் நாட்டில் ?
மாப்ளே,
நீ எந்த சோப்பு போட்ற?

♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻

*COKE மற்றும் PEPSI* ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை.
அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால்,
அதன் விற்பனை,
இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல,
coke குடிங்க,
பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே,
நாஸ்தி தான்.

♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று,

☕பூஸ்ட்,
காம்ப்ளான்,
HORLICKS,
மல்டோவா,
PROTINEX

ஆகியவற்றை விற்கின்றன.
ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில்
*ALL INDIA INSTITUTE* (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது,
விலங்குகள் உணவாகும்.
இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.

♨உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா♻

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு *பத்து மணி நேர* தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது.

அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து,
அகற்றி விட்டார்கள்.
அதன் பிறகு,
மருத்துவர்கள்,
அது கெட்டு போக காரணம்,
*coke மற்றும் பெப்சி* குடித்ததே என்று.
அதிலிருந்து, அவர் பெப்சி,
coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.

📽உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா📺

♨PIZZA பற்றி🏃🏻 பார்ப்போம்♻



PIZZA விற்கும் கம்பனிகள்
Pizza Hut,
Dominos,
KFC,
McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza
இவை அமெரிக்கன் கம்பனிகள்.

PIZZA சுவையாக இருக்க வேண்டி,
E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது.
இது,
*பன்றி, கோழி* இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள்,
உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால்,
அதில் என்னென்ன கலந்திருக்கும்🔎
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது,
கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.

● Note – இந்த code களை,
பெரும்பாலான வெளிநாட்டு கம்பெனிகள் தயாரிப்பில் காணலாம்.

அவை,
சிப்ஸ்,
பிஸ்கட்ஸ்,
பப்பிள் கம்,
டாபிஸ்,
குர்குரே மற்றும் மாகி (ஆமா,
*2 Mints* தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, 👀விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில்,
*flavor (E-635 )* என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள்,
இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

*E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904*

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...