எத்தனை உடல்களில் எந்தெந்த உறுப்புகளை திருடியிருப்பார்கள்?
கிட்னிக்காக #டெல்லியில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்ற டாக்டர் #தேவேந்திர_ஷர்மா கைது.
உறவினர்கள் பாடியைக் கேட்ட போது கொரானோவால் இறந்தவர்கள் உடலை தரமுடியாது எனக் கூறி விட்டார்
பிடிபடுவோம் என பயந்த போது மீதமிருந்த உடல்களை முதலைகளுக்கு போட்ட கொடுமை.
கொரோனா நோயாளி இறந்ததும் அவரது உடலை மூடி சீல் வைத்து நெருங்கிய ரத்த உறவுகளை கூட பார்க்க விடாமல் குழிக்குள் போட்டு மூடி விடும் நிலை காணப்படுகிறது.
எத்தனை உடல்களில் எந்தெந்த உறுப்புகளை திருடியிருப்பார்கள்? அதை யார் யாருக்கு விற்று இருப்பார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
*இறந்த உடல் மூலம் கொரோனா தொற்று பரவாது என்று ஒரு மருத்துவர் கூறியிருந்தும் அதனை புறக்கணித்து இறந்தவர் உடலை யாரும் பார்த்து விடாதவாறு பிளாஸ்டிக் பை கொண்டு மூடி இறுக்க கட்டி குழிக்குள் போட்டு விடுவதும்,எரியூட்டுவதுமாய் கடந்து போன சடலங்களில் எத்தனை உறுப்புகள் திருடப்பட்டிருக்குமோ? என்னும் மக்களின் ஐயம் இந்த திருட்டு மருத்துவரால் எழுந்துள்ளது.*
ஒரே ஆறுதல் தமிழகத்தில் இதுபோன்ற மருத்துவர்கள் இன்னும் உருவாகவில்லை.
அப்படி உருவாக்கத்தான் காவிகள் துடிக்கின்றனர்.
தகவல் *டைம்ஸ் ஆப் இந்தியா*
https://m.timesofindia.com/city/delhi/delhi-murderer-doctors-100-victims-became-crocodiles-feed-in-up-canal/articleshow/77295109.cms
கருத்துகள்