இனி பணம் இல்லாமலும் ரயில்
டிக்கெட் முன்பதிவு செய்யலாம்....🤔🤷
ரயில் பயணத்திற்காண உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பணம் இல்லாமல் முன்பதிவு செய்யப்படும்... IRCTC-யின் இந்த 'சிறப்பு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தக்கல் டிக்கெட்டுகளுக்காக ePayLater உடன் இணைந்து 'புக் நவ், பே லேட்டர்' சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ePayLater என்பது அர்த்தசாஸ்திர ஃபிண்டெக் பிரைவேட் லிமிடெட் (Arthashastra Fintech Pvt. Ltd.,) வழங்கும் டிஜிட்டல் கட்டண தீர்வாகும்.
இதன் மூலம் திட்டத்தின்படி பயணிகள் தங்களுடைய பயணத்திற்கேற்ற டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் 14 நாட்கள் கழித்து பணத்தை செலுத்தி கொள்ளலாம். அதற்கும் மேல் கால தாமதம் ஆனால் 3.5% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Add caption
தட்கல் முன்பதிவு வசதி பயணிகளை ஒரு குறுகிய அறிவிப்பில் அவசரகால முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. AC முன்பதிவுகளுக்கான தட்கல் டிக்கெட்டுகள் பயணத் தேதியைத் தவிர்த்து, பயண தேதிக்கு 24 மணி நேரத்திற்கு முன் காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு திறக்கப்படுகின்றன.
IRCTC-யின் 'Book Now, Pay Later' திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது:
1. முதலில் IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்து அதில் லாகின் செய்து உங்கள் பயண விபரம் குறித்து குறிப்பிட வேண்டும்.


கருத்துகள்