Subbiahpatturajan #Worldfirsthuman
ஐந்து மாநிலங்களின் கழிவுகளை சுமந்து வந்தாலும் கங்கைதான் புனித நதி, காவிரி அல்ல !!
ஐவரைக் கலந்தாலும் பாஞ்சாலிதான் பத்தினி, கண்ணகி அல்ல !!
பல மொழிகள் கலந்திருந்தாலும் இந்தியும், சமஸ்கிருதமும் தான்
உயர்ந்த மொழி, தமிழ் அல்ல !!
உலகின் முதல் மனிதனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன்
மற்றவர்கள் அல்ல !!
மனித வாழ்வியலுக்கான உலகப் பொதுமறையாக போற்றப்பட்டாலும் இராமாயணம் மகாபாரதம்
போன்ற புராணப் புரட்டுகள்தான் உயர்ந்தவை, திருக்குறளோ,
சங்க இலக்கியங்களோ அல்ல !!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
ஆரிய இந்துத்துவா கழிசடைகள் ஆளும் இந்தியாவின் பார்வை இதுதான்
இது மாறாது.
கருத்துகள்