#தமிழர்கள் #சினார்தமிழன் #இந்துக்கள்
#தமிழர்கள் #சினார்தமிழன் #இந்துக்கள்
நேத்து வரைக்கும்,
நாமெல்லாம் இந்து..
ஒன்றிணைவோம் வா..
துலுக்கனை விரட்டுவோம் ..
பாவாடையை விரட்டுவோம்..
என்றெல்லாம் கோவிலுக்கு போய் சாமி கும்பிடும் நாடார் பரையர் வன்னியர் சாம்பவர் செட்டியார் வள்ளுவர் கோனார் வெள்ளாளர் தேவேந்திரர் உடையார் மறவர் கள்ளர் போன்றோரை அடியாள் வேலைக்கு கூப்பிட்ட அதே கூட்டம் தான் இப்போது அனைத்து பிரிவினரும் முறையாக படித்துவிட்டு பூசை செய்யலாம் என்ற அரசின் உத்தரவை எதிர்க்கிறது..
கோவில்களில் ஒரு இஸ்லாமியரையோ கிறிஸ்த்தவரையோ புத்தமதத்தவரையோ பூசை செய்ய நியமித்திருந்தால் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது..
ஆனால் சக இந்துக்களை நியமிக்கவே எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த கூட்டம் உண்மையில் யாருக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
கோவில் உங்களுடையது..
சாமி உங்களுடையது..
ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த அவமானம் பாருங்கள்...
ஆனால் பூசை மட்டும் அவாளுடையது மட்டும் என்று மிரட்டும் இந்த கூட்டத்தின் அரசியல் குறித்து கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவும்.. :)
PM ஒரு இந்து
President ஒரு இந்து
தலைமை நீதிபதிகள் இந்து
21 மாநில முதல்வர்கள் இந்து
உலகின் மிகப்பெரிய கட்சி ஒருஇந்து .
இவ்வளவு இருந்தும் இந்தியாவில் இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்களா ?
அப்படினா ஒரு காரியம் செய்வோம் ஒரு முஸ்லீமை பிரதமர் ஆக்குவோம் குறைந்தது முஸ்லீம்களாவது ஆபத்தில் மாட்டிக் கொள்ளட்டும் (உதாரணத்திற்க்கு)
முஸ்ஸீம்கள் 20%
இந்துக்கள் 80 %
20 சதவீத ஆட்கள் 80 % ஆட்களை கொன்று விடுவார்களா? ??
800 வருசம் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்.அப்போது இந்துகள் ஆபத்தில் இல்லை.
200 வருசம் பிரிட்டிஸ்காரன் ஆட்சியில் இந்தியாவில் இந்துக்களுக்கு ஆபத்து இல்லை.
மோடிக்கு முன் பல பிரதமர்கள் ஆட்சி செய்து விட்டார்கள் அப்போதும் இந்துக்கள் ஆபத்தில் இல்லை.
இப்போது பாஜாக 7 ஆண்டு ஆட்சியில் தான் இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்..
இந்தியாவிலிருந்து பாஜக கட்சியை துறத்தி அடித்து இந்துக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள்...இந்துக்களே.
கருத்துகள்