முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் தங்கம் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

Subbiahpatturajan

தங்க இறக்குமதி



இந்தியாவில் தங்கவிலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?


தங்கம் அனேகமாக வெளிநாடுகளில் இருந்தே அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் அந்த அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே புல்லியன் டீலர்ஸ் அல்லது புல்லியன் டிரேடர்ஸுக்கு விற்கப்படுகிறதுஇது அன்றன்றே நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

தங்கம் விலை வெளிநாட்டில் உள்ள டாலர் அல்லது பவுண்ட் மதிப்பை வைத்து இதர செலவுகளையும் வைத்துக் கணக்கிடப்படுகிறது.பல பேர் சேர்ந்து வாங்கும் திறனுக்கேற்ப, அன்றைய தேவைக்கேற்ப தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கம் எந்தநாட்டிலிருந்து வாங்கப்படுகிறதோ, அந்த நாட்டின் விலை, கஸ்டம்ஸ் டியூட்டி, மற்ற பிற செலவுகள் சேர்த்து இந்தியன் புல்லியன் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) எனப்படுகிற இந்திய தங்க வியாபாரிகள் அமைப்புக்கு விற்கப்படுகிறது.

அது மும்பையை சேர்ந்த ஓர் அமைப்பு.அன்று பல பேர் சேர்ந்து வாங்கும் திறனுக்கும் வாங்கும் அளவுக்கும் அன்றைய தேவைக்கும் ஏற்பவே விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இவை 6 கூட்டுத் தேவைகளுக்கு ஏற்பவே நிர்ணயம் செய்யப்படுகின்றன.
அவை...அன்றைய சர்வதேச விலைகஸ்டம்ஸ் டியூட்டி (10 சதவிகிதம்)வரிஆக்ட்ராய் (Octroi) - அதாவது, தங்கம் கொண்டு போய் சேரும் வரையிலான செலவுப்ரீமியம்அவர்களது லாபம்.இவை மாநிலத்துக்கு மாநிலம் வாட் மற்றும் ஆக்ட்ராய்க்கு தகுந்தபடி மாறுபடும்.மும்பை இன்று இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமாக இருக்கிறது.அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்க வியாபாரத்தில் முன்னிலை வகிக்கிற நாடுகள்.ஐரோப்பில் உள்ள லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் (LBMA) என்கிற அமைப்பே காலங்காலமாக உலகத்தின் தங்க மதிப்பை நிர்ணயம் செய்கிறது.காலை 10:30 மணிக்கும் மாலை 3 மணிக்கும் என இருமுறை தங்கத்தின் விலை மாறுபடுகிறது.லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் 100க்கும் மேலான உலகத்தின் மிகப்பெரிய வங்கிகள், நிதி நிறுவனங்களைக் கொண்டது. இரண்டு முறை தொலைபேசி அழைப்புகளின் மூலம் மதிப்பு நிர்ணயிக்கப்படும்.5 நிறுவனங்கள் இதை ரெப்ரசென்ட் செய்யும்.அவை தமக்கு மட்டுமின்றி, தம் வாடிக்கையாளர்கள் சார்பாகவும் ரெப்ரசென்ட் செய்யும்.அதாவது, அவர்களது வாடிக்கையாளர்கள் வாங்கவும் விற்கவும் ஆர்டர் கொடுப்பார்கள்.அவற்றைப் பெற்ற பிறகு இந்த மதிப்பு அன்றைய தினத்தின் தேவைக்கேற்ப தங்கள் கையிருப்பை வைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுத்தும் ஒரு கூட்டம் போட்டு ஆலோசித்த பிறகே இந்த விலையை நிர்ணயம் செய்வார்கள்.தங்கத்தின் பேப்பர் மதிப்பை செயற்கையாக ஏற்றுவதும் இறக்குவதும் சில நேரங்களில் நடப்பதுண்டு.

இதுபோல பலவித தந்திரங்களைக் கையாள்வார்கள்.இதை அமெரிக்க டாலராகவோ, ஐரோப்பிய யூரோவாகவோ, பிரிட்டிஷ் பவுண்டாகவோ தங்க விலையை மேற்கூறிய 6 கூட்டுத் தேவைகளுக்கேற்ப அவரவர் தம் நாட்டுக்கேற்ப நிர்ணயம் செய்து மாற்றிக் கொள்வார்கள்.

நியூயார்க், துபாய் போன்ற நாடுகளின் விலை பொதுவானதாகவோ, பிரபலமானதாகவோ இல்லை. தங்க விற்பனையில் துபாய் முன்னிலை வகிக்கிற நாடாக இருந்தாலும் அது எந்த விலையையும் நிர்ணயம் செய்வதும் இல்லை.அதை எந்த நாடும் பின்பற்றுவதும் இல்லை.தங்கம் விலை என்பது தேவை மற்றும் சப்ளைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.அதாவது நமது தேவை சுமாராக 100 டன் என்றால் சப்ளை 90 டன் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அந்தத் தங்கத்துக்கான தேவை அன்றைய தினத்தில் அதிகமாக இருப்பதால் விலை அதிகமாக இருக்கும்.அதே நேரம் தேவை குறைவாகவும் சப்ளை அதிகமாகவும் இருக்கும் போது தங்கத்தின் விலை குறைவாக இருக்கும்.லண்டன், நியூயார்க், ஷங்காய், இந்தியா, துபாய், ஜப்பான் போன்ற நாடுகளின் தேவையே இந்த டிமாண்ட் சப்ளையை அதிகம் நிர்ணயம் செய்கின்றன.

இவற்றில் பெரும் பங்கு வகிப்பது சீனா முதலிலும், இந்தியா அதற்கடுத்த நுகர்வோராகவும் இருக்கின்றன.இவை அல்லாது பார்க்ளேஸ், பாங்க் ஆஃப் சீனா, கோல்ட் மேன் சாக்ஸ், ஹெச்எஸ்பிசி வங்கி, ஜேபி மோர்கன் சேஸ், மோர்கன்ஸ் ஸ்டான்லி, ஸ்டாண்டர்டு சாட்டர்ட் வங்கி, SCOTIA- MOCATTA, டொரண்டோ டொமினியன் வங்கி மற்றும் யுபிஎஸ் வங்கி போன்ற அனைத்தும் இதில் பங்கேற்கின்றன.அடுத்து உலகத்தின் இன்றைய மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இருக்கிற சீனா, உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் புதிய கொள்கைகளைக் கொண்டு வந்திருக்கிறது.




இதுவரை அதிக அளவு தங்கம் நுகரும் நாடாக சீனா இருந்த போதுகூட, லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் மட்டுமே விலையை நிர்ணயம் செய்து வந்தது.இப்போது சீனா அதிக தங்கச் சுரங்கங்களை வாங்கத் தொடங்கியிருக்கிறது.

லண்டன், நியூயார்க் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து பெட்டகத்தில் வைத்திருந்த தங்கத்தைத் தன்னிடத்தே கொண்டு வருகிறது.அமெரிக்கா, ஐரோப்பா இரண்டும் தங்கத்தை வர்த்தகம் செய்கிற இடமாகவும் மதிப்பை நிர்ணயம் செய்யும் இடமாகவும் இருந்தாலும், அதிக அளவில் நேரடியான தங்கத்தை வைத்துக் கொண்டதில்லை.ஆனால், சீனா உலகிலேயே அதிகஅளவு நேரடித் தங்கத்தை கையிருப்பாகவும், பேப்பர் கோல்டாகவும் வைத்திருக்கிறது.

இதனால் வல்லரசான அமெரிக்கா கூட எக்ஸ்சேஞ்ச் ரேட் மதிப்பு டாலர், பவுண்டில் இருந்து சிறிது சிறிதாக மாறத் தொடங்கி, சீனாவின் யுவான் அதிக ஆதிக்கத்தை செலுத்தக்கூடுமோ என பயப்படுகிறது.

கடந்த ஏப்ரலில்தான் சீனா அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது.நம் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் தங்கம் விலை மாறுகிறது எனப் பார்ப்போம்.அந்த மாநிலத்தின் விற்பனை வரி விகிதம், தங்கம் எந்த வங்கி மூலம் எடுத்துவரப்பட்டு எவ்வளவு தூரம் சென்றடைகிறதோ, அதற்குண்டான மற்ற செலவுகள், ஆக்ட்ராய் எல்லாம் சேர்ந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.பொதுவாக அதிக கலாசாரங்களையும் அதிக தேவைகளையும் கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தங்கம் விலை வேறு வேறாக இருக்கிறது.

வட இந்தியாவில் திருமண சீசன் என்றால், தென்னிந்தியாவில் வேறு மாதங்களில் திருமண சீசன் ஆரம்பிக்கும்.தென்னிந்தியாவிலேயே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான திருமண சீசன் நடைபெறும்.நாம் ஆடி மாதம் என்று சொல்வோம்.ஆந்திராவிலோ ஆடி மாதத்தின் பாதியிலேயே முகூர்த்த சீசன் ஆரம்பித்து விடும்.கர்நாடகாவில் திருமண சீசன் வேறு மாதிரி இருக்கும்.ஒவ்வொரு மாநிலத்திலும் வெயில் காலம், மழைக்காலம் என எல்லாமே வேறுபடுகின்றன.

மதவாரியான பண்டிகை நாட்கள் உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ், ரம்ஜான், தீபாவளியை ஒட்டி தங்கம் விலை அதிகரிக்கும்.இவ்வளவும் தங்கம் விலை நிர்ணயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளே.லண்டன் கோல்டு ஃபிக்ஸ் என்று சொல்கிறோம்.இன்றுவரை லண்டன் கோல்டு ஃபிக்ஸ் என்று சொல்லக்கூடிய லண்டனிலேயே தினமும் தங்க விலை தினம் 2 வேளைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.லண்டன் கோல்டு ஃபிக்ஸில் புல்லியனை வியாபாரம் செய்கிற 5 பிரதான வங்கிகள் பங்கேற்று அவை தம்முடைய வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப - அதாவது, தம்மிடம் சுமாராக 10 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அந்த 10 பேரின் தேவைக்கேற்ப (ஒரு வாடிக்கையாளர் வாங்குவார்... இன்னொருவர் விற்பார்.ஒரு வாடிக்கையாளர் 100 கிலோ வாங்குவதாக இருப்பார்.இன்னொருவர் 50 கிலோ விற்பதாகச் சொல்வார.இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து அன்றைய தேவை என்ன எனக் கணக்கிட்டு எத்தனை பேர் வாங்குகிறார்கள், எத்தனை பேர் விற்கத் தயாராக இருக்கிறார்கள் என அந்த 5 வங்கிகளும் வெகுசில நிமிடங்களில் முடிந்துவிடக்கூடிய பரிவர்த்தனையை அலசி ஆராய்ந்து தமக்கு எவ்வளவு தேவை என முடிவெடுப்பார்கள்.

இதையே லண்டன் கோல்டு ஃபிக்ஸ் என்று சொல்கிறார்கள். இதுவரை அனைத்து நாடுகளும் இதையே பின்பற்றி வருகின்றன.இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் தங்கம் விலை மாறுகிறது அந்த மாநிலத்தின் விற்பனை வரி விகிதம், தங்கம் எந்த வங்கி மூலம் எடுத்துவரப்பட்டு எவ்வளவு தூரம் சென்றடைகிறதோ, அதற்குண்டான மற்ற செலவுகள், ஆக்ட்ராய் எல்லாம் சேர்ந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா இரண்டும் தங்கத்தை வர்த்தகம் செய்கிற இடமாகவும் மதிப்பை நிர்ணயம் செய்யும் இடமாகவும் இருந்தாலும், அதிக அளவில் நேரடியான தங்கத்தை வைத்துக் கொண்டதில்லை.

ஆனால், சீனா உலகிலேயே அதிக அளவு நேரடித் தங்கத்தைக் கையிருப்பாகவும், பேப்பர் கோல்டாகவும் வைத்திருக்கிறது.

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

Did you know ...கேள்விக்குள் பதில்

Subbiahpatturajan #Didyouknow #Didyouknow உங்களால் கீழே உள்ள  எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு  10 இமைப்பொழுதுகள் மட்டுமே. 1. நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உ

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்கள

அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

Subbiahpatturajan அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு... *important modified govt G.o. s* தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள் (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975 ) (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்- 27.9.1974 ) (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, ந