சொந்தம் கிடையாது !
பந்தம் கிடையாது ! யார் இவர்கள்...!?
நண்பர்கள் தான்....!!!
நண்பர்கள் என்றால் ஏதோ ஆறு எழுத்து வார்த்தை அல்ல அது ஒவ்வொரு மனிதனின் தாரக மந்திரம் !!💔
எல்லாம் நண்பர்களும் நல்ல நண்பர்கள் தான் அது நாம் பழகும் விதத்தில் தான் உள்ளது !!!💔
சொந்தம் கிடையாது !
பந்தம் கிடையாது !
ஒரே சாதி கிடையாது !
ஒரே மதமும் கிடையாது !
ஒரே ஊரும் கிடையாது !
ஒரே தெருவும் கிடையாது !
யார் அவர்கள்?
உலகின் தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும்
கடவுளுக்கு மேல் நம்மை ரட்சிக்க வந்த கான கிடைக்காத தவ புதல்வர்கள் !!!
பசியோடு இருக்கும் போது அவனது பசியை மறக்க செய்து இப்ப தான்டா வீட்ல சாப்பிட்டேன் நீ சாப்புட்ரா என்னும் சொல்லும் நண்பன் கிடைத்தால் நீ இவ்வுலகில் பாக்கியசாலிதான் !💔
வலிகள் நிறைந்த உன் வாழ்விலும் கரடு முரடானா உன் பாதையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு உன்னை முன்னேற செய்வான் அவன் கிடைத்தால் நீ உலகின் ஆகப்பெறும் செல்வந்தன் !♥️
உன் பிறப்பில் உன்னோட இருக்கும் வாய்ப்பை கிடைக்காத அவன் உன் இறப்பில் பங்கு கேட்டு அந்த எமனோடும் போராடுவான் அவன் கிடைத்தால் நீ இவ்வுலகில் மன்னாதி மன்னன் !💔
இவை போன்ற நண்பர்கள் கிடைக்காவிடில் இவ்வுலகின் துர்பாக்கியசாலி நீ தான் !!!
இவை அனைத்தும் எனக்கு கிடைத்திருக்கிறது !!!
நான் இவ்வுலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி !!!💔💔💔
என் வாழ்வில் எல்லாம் என் முயற்சி என்றாலும் என்னை ஊக்குவிக்கும் தாராக மந்திரம் என்னுயிர் நபர்கள் தான் 💔💔💔💔💔
என்னுயிர் நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் 💔💔💔💔
நண்பா பசிக்குது என்றேன் உணவோடு வந்தான் !💔
அனாதையாக தெருவில் நின்றேன் ஆறுதலாக நீயும் வந்தாய் என் நண்பனே 💔
நண்பா வலிக்குது டா என்றேன் மருந்தாக வந்தாய் 💔
நண்பா நான் தோற்று விடுவேனா என்றேன் வெற்றியாக வந்தாய் 💔
எல்லாவற்றிலும் என்னோடு வந்தவன் என் இறுதி காலத்தில் மரணப்படுக்கையில் நண்பா எமன் என்னை அழைக்கிறான் என்றேன் 😢
சரி மச்சி வா உனக்கு முன்னாடி நான் அங்கு இருக்கிறேன் என்றாய் 😢💔😓💔
இந்த பிறப்பு அல்ல எப்பிறப்பிலும் நீங்களே என் நண்பர்களாய் வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனே இந்நாளில் வேண்டுகிறேன் !🙏🏼
கருத்துகள்