Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

பெண்களுக்கு நம் முன்னோர்கள் புடவை பாவடையை ஏன் பரிந்துரை செய்தனர்..?

Subbiahpatturajan பெண்களுக்கு நம் முன்னோர்கள் புடவை பாவடையை ஏன் பரிந்துரை செய்தனர்..? உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது.  இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு.  1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐ...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

நீங்கள் உடற்பயிற்சி அதிகமாக செய்பவரா...?

Subbiahpatturajan #cinartamilan #சினார்தமிழன் #advice #exercise நீங்கள் உடற்பயிற்சி அதிகமாக செய்பவரா...? #exercise #cinartamilan # சினார்தமிழன் #Advice அமைதியாக வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள். அனுபவிக்க தெரிந்தவர்களுக்கு ஆயுள் அதிகம். இந்த பதிவை படிக்கும் போது உங்களின் உள்ளுணர்வு கேள்வி கேட்கலாம் யாரோ ஒருவர் சோம்பேறித்தனமாக இருக்க ஆலோசனைகள் கூறுகிறார் என்று உடற்பயிற்சி செய்யுங்கள் ஆனால் அளவோடு செய்யுங்கள் என்பதேயாகும்... 🤔🤔😱😱😱🤪🤪🤪 இப்போது கொஞ்சம் உண்மையான உதாரணங்கள்..!!!  நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்...!!! ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். ஏனென்றால்....  1. டிரெட்மில்லை கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்  2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார்  3. உலக உடற்கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார்  4. உலகின் சிறந்த கால்பந்து வீரர் மரடோனா தனது 60 வது வயதில் காலமானார் Indian Army Job vacancy  ஆனால் ஆனால்  5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் இறந்தார்  6. Nutella பிராண்ட் கண்டுபிடிப்பாளர் 88 வயதில் இறந்தார்  7...

" அந்த மச்சுவீட்டுக்காரி அலப்பு பிடிச்சவப்பா... கன்யாகுமரி ஸ்பெஷல்

Subbiahpatturajan #சினார்தமிழன் #kuttystory #kanyakumari #tamil ஓலைப்பெட்டி மிட்டாய்..  2000 ஆம் ஆண்டு துவங்குவதற்கு முன்பு வரை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா, வள்ளியூர் முருகன் கோயில் கார்த்திகை மாத தெப்பத்திருவிழா, வடக்கன்குளம் முருகன் கோயில் சித்ராபவுர்ணமி திருவிழா பார்க்க சென்றால் திருவிழா சீசனுக்கு வரும் மிட்டாய் கடைகளில் இந்த பனையோலை பெட்டிகள் தொங்க விட பட்டிருக்கும்.. அப்பா திருவிழாவுக்கு சென்று ஓலைப்பெட்டியில் கட்டி வாங்கி வரும் மிட்டாய் பெட்டியை பார்த்து...  "அப்பா  பண்டம் வாங்கிட்டு வந்துருக்காவ " என மகிழ்வோடு  சொன்ன 90'S  ஹிட்ஸ்களுக்கு தெரியும் ஓலைப்பெட்டி மிட்டாய் பற்றி.... தேன்குழல் மிட்டாய் அல்லது ஏணிப்படி மிட்டாயை கருப்பு கலர் இரும்புச்சட்டியில் அதே இரும்பு சட்டி கலரில் இருக்கும் மாஸ்டர் அண்ணாச்சி விறகு அடுப்பு தீ மூட்டி துளையிட்ட செம்பில் மாவை ஊற்றி டிசைனாக சுடுவதை பார்க்கவே கூட்டம் கூடும்.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரின்னு சொல்லுலவாங்களே அதே மாதிரி...  சுடச்சுட இருக்கும் அந்த தேன்குழல் மிட்டாயை அந்...

*A good wife always forgives her husband when _she’s_ wrong*.

Subbiahpatturajan HAPPY HUSBANDS DAY *Today is World Happy Husband Day.* Let us keep *2 minutes silence* and read some quotes of great personalities.  *First quote* * After marriage, husband and wife become two sides of a coin, they just can’t face each other, but still they stay together*.                                    – *Al Gore*  * There’s a way of transferring funds that is even faster than electronic banking. It’s called marriage*.                              – *Michael Jordan*  * A good wife always forgives her husband when _she’s_ wrong*.                         – *Barack Obama*  * When you are in love, wonders happen. But once you get married, you wonder, what happened*.                  ...

உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்....?,

Subbiahpatturajan #cinartamilan #சினார்தமிழன் #advice # #tamilarticales உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்....?,  பெண்கள் இந்த போஸ்டில் கவனம் செலுத்தவும்.  பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்தவும்.  உங்களுக்கு தெரியுமா?  உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 90% உடல் பாகங்கள் (உறுப்புகள்) எங்கிருந்து எப்படி வருகின்றன ?  40 லட்சம் முதல் 6 கோடி வரை வசதிக்கேற்றபடி கொடுத்து சிறுநீரகம் மாற்றப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.  அதுவும் 16-25 வயதில் உள்ள வலுவான சிறுநீரகம்.  இப்போது இந்த உடல் பாகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று சிந்தியுங்கள் ...?   பிணவறைகளில் கிடக்கும் #சடலங்களிலிருந்தா?  அல்லது  #விபத்துகளில் #இறந்தவர்களிடமிருந்தா?  இன்னும் ஒரு இடம் இருக்கிறது.  அது மிக எளிதானதும் கூட,  இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பத்தின் பெண்கள்!  இந்த பெண்கள் சிகரெட், குட்கா மற்றும் ஆல்கஹால் பயன்படுத்துவதில்லை.  அவர்களின் பற்கள், எலும்புகள், குடல்கள், தோல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், அனைத்து...

வாகன விபத்தில் யாராவது உயிரிழந்தால் உதவித் தொகை பெற

Subbiahpatturajan வாகன விபத்தில் யாராவது உயிரிழந்தால் உதவித் தொகை பெற  *அனைவரின் கவனத்திற்க்கு* வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது 337 இ.த.ச (ரூ 25000) 338 இ.த.ச (ரூ 50000) 304(அ) இ.த.ச (100000) பொதுவாக விபத்தில் யாராவது உயிரிழந்தால் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர் ஆனால்(போதிய விழிப்புணர்வு இல்லாததால்) விபத்தில் காயமோ கொடுங்காயமோ உயிர் இழப்போ ஏற்பட்டால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்றுதருமாறு யாரும் உதவி ஆய்வாளருக்கு மனு அளிப்பதில்லை காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இதற்காக மனுப் பெற முடிவதில்லை  எனவே 337,338,304(a)ipc வழக்குகள் போடப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் இது பொருந்தும் இதை செய்வதற்க்கு அந்த வழக்கின் எப்.ஐ.ஆர் காயச்சான்று  பாதிக்கப்பட்ட நபரின் ஆதார்(அ) வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டருகே வசிக்கக்கூடிய நபர்கள் யாராவது இருவருடைய அடையாள அட்டை self attested...

உங்களுக்கு தேவையான தமிழ்நாடு அரசு இணையதளங்கள்

Subbiahpatturajan 1. PAN Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TQo8 2.Passport Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TQxo 3. Passport Renewal செய்வது எப்படி? link: https://dapalan.com/TR4g 4.Driving Licence Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRQA 5.Smart  Ration Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRTL 6.OBC Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRY7 7.Community certificate Online-ல் Apply செய்து பெறுவது  எப்படி? Link: https://dapalan.com/TReM 8.Income Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRgQ 9.Nativity Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRia 10.First gradation Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை. link: https://dapalan.com/TRoA 13.Birth Certificate Online-ல் Download செய்வது எப்படி? link: https://dapal...

ஏழைத்தாயின் மகன் சாதித்த சாதனைகள்... ஆச்சரியம்!!!

Subbiahpatturajan ஏழைத்தாயின் மகன்  சாதித்த சாதனைகள்... ஆச்சரியம்!!! மோடியின் கேடி தனங்கள் குடும்பத்தைப் பற்றி தேடி கண்டடைந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 1.சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்றமாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத்தில் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர். 2.அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்,தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர். 3.பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர,தற்போது இவர் வசம் ஹூண்டாய்,மாருதி மற்றும் ஹோண்டா ஃபோர் வீலர் ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன. 4.பங்கஜ் மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர்.இன்று சோமா பாய் உடன் மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கு துணைத் தலைவராக உள்ளார் மேலே உள்ள நால்வரும் மோடியின் உடன் பிறந்த சகோதரர்கள். 5.போகிலால் மோடி (67 வயது) முன்னாள் மளிகைக் கடையின் உரிமையாளர்.இன்று அகமதாபாத்,சூரத் மற்றும் வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மாலின் உரிமையாளர் 6.அரவிந்த் மோடி (64 வயது) முன்பு ஒரு காயலான் கடை உரிமையாளர்.இப்போது ரிய...

கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!!

Subbiahpatturajan கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!! எப்படி இருந்தாலும் என்னவாக இருந்தாலும், ஏதோ ஒரு வழியில் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது.  கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டும், பிடித்த இடத்திற்கு போய்க் கொண்டும், தெரிந்தவர்களிடம் பேசிக்கொண்டும், சாதாரணமாகவே இருந்தாலும் வாழ்க்கையின் வண்ணம் அங்குமிங்குமாய் சிதறிக் கிடந்தது.  சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை என்றாலும் சோகங்களே வந்து புரட்டிப் போட்டாலும் வாழ்க்கையின் அழகு வழி மாறிவிடவில்லை. உயிருக்கும் உணர்வுக்கும் ஒரு பங்கமும் வந்து விடவில்லை. கடினங்கள் ஆகவே இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும், ஆனந்தமாகவே இருந்தாலும், ஆர்ப்பாட்டம் ஆகவே இருந்தாலும், அவஸ்தையாக கூட இருந்தாலும்  பகிர்ந்து கொள்ளவும் பங்களிக்கவும் உறவுகளும் நேசங்களும் ஒட்டிக் கொண்டும் உறவாடிக் கொண்டும் இருந்தன. எல்லாம் தானாக அதுவாய் நகர்ந்திட, எங்கோ யாரோ ஏதோ ஒரு வைரஸ் பூமியில் உலாவுவதாக பேசிட, நமக்கென்ன என்று நாமும் இருந்திட, ஒரு நாள் நம் வீட்டிலும் அந்த இருமல் சத்தமும், உடற் சூடும் விபரீதமாக  மாறின. எவ்வாறு சுனாமி வந்து போ...

இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எந்த துன்பத்திற்கும் அவசியமே இல்லை...!

Subbiahpatturajan இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எந்த துன்பத்திற்கும் அவசியமே இல்லை...! *''துயரினைக் களையுங்கள்...!"*     துயரற்ற மனிதன் என உலகில் எவரும் இல்லை. இந்தத் துயரம் என்பது ஒரு மனிதனுக்கு புற்று நோயை போன்றது... புற்று நோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ அதைப் போன்று, துயரென்பது ஒரு துயரம் மற்றொரு துயரினை ஆட்கொள்ளும் சக்தியைக் கொண்டது. 'தலை வலி போய் திருகு வலி வந்த கதையாக...' இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு துயரம் இருக்கத்தான் செய்கிறது... ஒரு சிலர் துயரினை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டு இருக்கிறார்கள். துயரங்களை கனமாக தாங்கிக்கொண்டு, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை... துன்பங்களை நம்முடைய மனத்திற்குள் புகுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும். அதனால் தான் மனிதர்களுக்கு ஹாட்அட்டாக் போன்ற நோய்கள் மன அழுத்தம் காரணமாக வருகின்றன. இதனால் விளையும் துயரினால் மனச் சோர்வும், மனச்சோர்வினால் மேலும் துயரங்களும் ஏற்படலாம்..., எதற்கு, எது காரணம் என...

பெரியார் இல்லையென்றால்...என்ன ஆகியிருக்கும்... என்பவர்களுக்கு...

Subbiahpatturajan   #பெரியார் #குலக்கல்வி #cinartamilan அன்று நமக்கு கல்வி மறுக்கப்பட்டது... பெரியார் படிக்க வைத்தார், அய்யகோ அவர் இல்லையென்றால்...என்னாகியிருக்கும் என்றொரு கூட்டம் கிளம்பிவிட்டது அன்றைய கல்வி முறை எப்படி இருந்தது, அட இந்தியாவில் அல்ல உலகிலே அன்று விஞ்ஞான கல்வி என எதுவுமில்லை இந்தியாவில் வெள்ளையன் காலம் வருவதற்கு முன்பு உலகில் என்ன கல்வி இருந்தது? குருகுல கல்வியும் இன்னும் சில வாழ்க்கை கல்வியும் இருந்தது இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுவே இருந்தது நாளந்தா எல்லாம் மிக பழமையானது, அதன் காலம் தொன்மையானது, அதிலும் பாருங்கள் எங்கிருந்தோ வந்த யுவான் சுவாங் கற்றானாம் ஆனால் இங்கிருப்பவர்களை பிராமணர் கற்க விடவில்லையாம், நம்பி கொள்ளுங்கள் வாழ்க்கைக்கு தேவையான கல்விகள் குரு ஒருவரிடமிருந்து கற்கபட்டது, அது விவசாயமோ, சிற்பமோ, நகை தொழிலோ, எதுவோ வாழ்கைக்கு தேவையானதை மட்டும் கற்றார்கள், கசடற கற்றார்கள். அரச‌ வர்கத்திற்கு மட்டும் சில சிறப்பு கல்விகள் தரபட்டன , அதுவும் பரம்பரை பரம்பரையாக வந்ததே தவிர புதிதாக ஏதுமல்ல‌ அதுவும் ராஜநீதி, போர்வியூகம், ஆட்சிமுறை, வரி வசூல் என்றே இருந்தது ம...

இந்தியாவின் டாப் 10 மருத்துவ நகரங்களில் ஒன்று வேலூர்...

Subbiahpatturajan #cinartamilan Cinartamilan #advice #Vellore வேலூரின் வரலாறு வேலூரில் வரலாறு  மற்றும் முக்கியத்துவம் தெரியாமல் வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும் தான் வேலூர் என்றும் பொய்யான ஒரு கவிதையை பல வருடங்கள் சொல்லி கொண்டுஇருக்கின்றனர்  (7 அதிசயங்கள் கொண்ட ஊர்) வேலூர் மாவட்டத்திற்கு எதற்கு திட்டங்கள், வேலூருக்கு எதற்கு விமான நிலையம், வேலூருக்கு எதற்கு sipcot,வேலூருக்கு எதற்கு நகர கட்டமைப்பு,வேலூர் முக்கியமான ஊர் அல்ல என்று கேலி செய்யும் அரை வேகாடு அறிவு ஜெவிகளுக்கு இந்த பதிவு வேலூரின் பங்களிப்பை இருட்டுடடைப்பு செய்யும் ஊடங்கள் மற்றும் சினிமா துறைனர் வேலூரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . சொர்க்கமே என்றாலும் எங்க வேலூரை போல வருமா?  இந்திய ராணுவத்திற்கு தமிழ் நாட்டில் இருந்து அதிக இராணுவ வீரர்கள் தருகின்ற எங்கள் வேலூரின் வீரம் மிக்க இராணுவப்பேட்டை என்கின்ற கமாவான்பேட்டை  அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர், இந்தியாவின் முதல் சுதிந்திர போர்  அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர...

உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்...!!!

Subbiahpatturajan # சினார்தமிழன் #cinartamilan #Advice #usefulinformation உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்... #சினார்தமிழன் #cinartamilan # Advice # Useful information இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. *அதில் பெரும்பாலும் வட இந்தியர்களோ, பிராமணர்களோதான் பயில்கின்றனர்.*  இதன் விளைவாக, *இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர்.*   இந்த நிலையை மாற்ற வேண்டும். *பிராமணர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த உயர் வகுப்பினரும், நிதானமாகத் திட்டமிட்டு படித்து,* அவற்றுக்கான *நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர்.*  இந்த விடயத்தில் அவர்கள் அவசப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்...

தமிழ் மொழி வழியில் இராணுவக் கல்வி.....

Subbiahpatturajan # சின ார ்தம ிழன ் #cinartamilan #militaryeducationintamil தமிழ் மொழி வழியில் இராணுவக்_கல்வி …..  “அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.  #சினார்தமிழன் #cinartamilan #militaryeducationintamil அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை.  தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப்பெற்றவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும். -  ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்து உரைக்கப்பட்டதோ, கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்த...

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அவல நிலை...

Subbiahpatturajan #cinartamilan # போக்குவரத்துதுறை #சினார்தமிழன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அவல நிலை... கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலம் முதுகுளத்தூர் பனி மனையின் அவல நிலை...  இந்த TN /63 N 1612 பேருந்தை ஒரு டிரைவர் வழித்தடத்தில் பயணிகளை வைத்து எப்படி இயக்குவார் ஆக்சிலேட்டர் அடியில் நீல கம்பியை வைத்து வேகமாக செல்லாமல் இருப்பதற்கு பாருங்கள் ... கம்பி வைத்து பொருத்தி வைக்கப்பட்டுள்ளது அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற சொல்லி அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு பேருந்தில் பயணிகள் பயணிக்கும் போது மெதுவாகச் சென்றால் டிரைவர் கட்டவண்டியா ஓட்டுகிறார் என்று கேலியும் கிண்டலுமாக பொதுமக்கள் திட்டுகின்றனர்  இதற்கு காரணம் டீசல் சேமிப்பு என்பதற்காக வேகமாக மிதித்து  செல்லும் ஆக்சிலேட்டர் அடியில் கம்பி பொருத்திவிட்டால் எப்படி வேகமாகச் செல்வது இது பொது மக்களுக்கு தெரியாது டீசல் டீசல் என்று டிரைவரை அலைக்கழிப்பு செய்யவும் மன உளைச்சலுடன் பணிபுரிய வைக்கவும் கிளை மேலாளர், AE , இவர்களே முழு காரணம்...  இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கலகம் ...

மைனர் ஈவேராவின் துரோங்களில் இவை கொஞ்சம் தான்.

Subbiahpatturajan ஈ. வே . ராமசாமி நாயக்கர்  செய்த துரோகங்கள்  திராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் கீழே. இவற்றை அறிந்த பின்பும் அவருக்கு பெரியார் என்னும் சொல் பொருந்துமா என்று பாருங்கள்..!   1. சிறு வயதிலேயே தவறான சகவாசங்கள் உடையவர். அடிக்கடி காவிரி கரையில் ஈவேரா தலைமையில், கூட்டமாக கும்மாளம் நடக்குமாம். நாகம்மை, ஈவேரா பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து உணவுகளை அனுப்பி வைப்பாராம்.  ஈவேரா வீட்டை விட்டு வெளியேறியபோது அவரது தந்தை முதலில் வெளியூர்களில் இருக்கும் பெரிய விபசார விடுதிகளில்தான் தன் மகனை தேட சொல்லி ஆள் விட்டாராம். ஈவேராவின் இந்த வாழ்க்கை அவரது கருத்து, எழுத்து, வாழ்க்கை அனைத்திலும் பிரதிபலித்தது. (பெரியார் வாழ்க்கை புத்தகம்)   2. ‘காதல்-கற்பு, எல்லாம் பொய். வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்தான் முக்கியம். அதனால் ஆணோ/பெண்ணோ எத்தனை போரையும் மணக்கலாம், போதவில்லையேனில் அதற்க்கு மேலும் போகலாம்’ என்பன போன்ற கருத்துக்களை சொன்னவர். (குடியரசு இதழில் தலையங்கம்)...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளை வேலைக்கு சென்றால்....?

Subbiahpatturajan ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை…… ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை !!! சில நேரங்களில் குள்ள நரி புத்தி கொஞ்சமாவது வேண்டும், குழி பறிக்க அல்ல, குழியில் விழாமல் இருக்க !!! உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க வேண்டியிருக்கும்………. உயரப் போகும்போது உதவும் உறவை விட, விழும்போது தாங்கும் உறவே சிறந்தது!!! மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை !!! மனிதன் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும், கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்……. பொறுமை ஒரு பொழுதும் தோற்றதில்லை, பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை………. பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பர் மாதிரி பல பிரச்சினைகளுக்கும், தீர்வு அதிலேயே இருக்கும்போது அதை விட்டு, நாம் எல்லா இடத்திலேயும் தேடிக்கொண்டிருக்கிறோம்…. விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது, சிக்கலுக்கு பயந்தால், வாழ்க்கை நிறையாது !!! முதியோர் இல்லத்திற்கு பணம்கொடு, பொருள் கொடு, உடை கொடு, உணவு கொடு, உன் பெற்றோரை மட்டும் கொடுக்காதே !!! உள்ளம் கண்டு பழகு, உருவம் கண்டு பழகாதே!!!...

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை

Subbiahpatturajan புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை இந்திய அரசு  கணக்கின்படி இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள். இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம். அந்த 22 மொழிகள் என்னென்ன? அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள் அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க"

Subbiahpatturajan *Self Discipline* 1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் Car வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களா...

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...

LIC policy யாரெல்லாம் வைத்திருக்கின்றீர்கள்... ?

 தேசபக்த அரசின்’ இந்த வள்ளல்தன்மையை கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். #எல்ஐசியை_பங்குச்_சந்தையில்_ #விற்கும்_மோடி_அரசின்_முடிவு  #மிகச்சிறந்த_பொதுத்துறை #நிறுவனத்தின்_அழிவில்தான்_போய் #முடியும்  –      பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும் ஒற்றுமை;எல்லோருக்கும் வளர்ச்சி’(சப் கா சாத் சப் கா விகாஸ்’) என்ற முழக்கத்தை கட்டமைப்பதிலேயே இந்த அணுகுமுறைதான் வெளிப்பட்டது. இந்த மேல்பூச்சை பிரதமர் தனது ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ போல் மிக எளிதாக செய்வதை கடந்த ஆறு ஆண்டு காலமாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய வெற்றுமுழக்கப் பெட்டகத்திலிருந்து இப்பொழுது வந்திருக்கும் பிரச்சார வாசகம்தான் ‘ஆத்மநிர்பார் பாரத்’. நாடு ஒரு சிக்கலான, சிரமமான கட்டத்தில் இருக்கும்போது இது வெளிவந்திருக்கிறது. ஊக்கமான இந்த முழக்கம் செயல்படுத்த தொடங்கிய மறு நாளே அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிந்து விட்டது. வானம்,பூமி முதற்கொண்டு அதை ...