Subbiahpatturajan
#cinartamilan
#போக்குவரத்துதுறை
#சினார்தமிழன்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அவல நிலை...
கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலம் முதுகுளத்தூர் பனி மனையின் அவல நிலை...
இந்த TN /63 N 1612 பேருந்தை ஒரு டிரைவர் வழித்தடத்தில் பயணிகளை வைத்து எப்படி இயக்குவார் ஆக்சிலேட்டர் அடியில் நீல கம்பியை வைத்து வேகமாக செல்லாமல் இருப்பதற்கு பாருங்கள் ...
கம்பி வைத்து பொருத்தி வைக்கப்பட்டுள்ளது அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற சொல்லி அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு பேருந்தில் பயணிகள் பயணிக்கும் போது மெதுவாகச் சென்றால் டிரைவர் கட்டவண்டியா ஓட்டுகிறார் என்று கேலியும் கிண்டலுமாக பொதுமக்கள் திட்டுகின்றனர்
இதற்கு காரணம் டீசல் சேமிப்பு என்பதற்காக வேகமாக மிதித்து செல்லும் ஆக்சிலேட்டர் அடியில் கம்பி பொருத்திவிட்டால் எப்படி வேகமாகச் செல்வது இது பொது மக்களுக்கு தெரியாது டீசல் டீசல் என்று டிரைவரை அலைக்கழிப்பு செய்யவும் மன உளைச்சலுடன் பணிபுரிய வைக்கவும் கிளை மேலாளர், AE , இவர்களே முழு காரணம்...
இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கலகம் சீர்கேடுக்கு காரணம் அதிகாரிகளே...
தனியார் பஸ் ஓனர்களிடம் காசு வாங்கிக்கொண்டு பணிமனை அதிகாரிகளே துணை போவதாக இவர்கள் மேல் குற்றச்சாட்டு உள்ளது.
கருத்துகள்