முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு மார்பில் முடியுள்ள ஆண்களை விட...

Subbiahpatturajan

மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு மார்பில் முடியுள்ள ஆண்களை விட...

#சினார்தமிழன்
#cinartamilan
#usefultips

#cinartamilan #சினார்தமிழன் #UsefulInformation

*மனித உடல் அமைப்பு* 

( *1*)   *பூரண ஆயுள்* என்பது *120 ஆண்டுகள்* ஆரோக்கியமாக வாழ்வது .
( *2*)    ஒரு *தலைமுறை* என்பது *33 ஆண்டுகளைக்*  குறிக்கும் . 
( *3*)    மனித *முகத்தில் 14 எலும்புகள்* உள்ளன . 
( *4*)    மனித மூளையில்  *6 கிராம்* அளவிற்கு *தாமிரம்* உள்ளது . 
( *5*)    ஒரு மனிதனின் உடலிலுள்ள *நரம்புகளின்* மொத்த நீளம்   சுமார் *72 மீட்டர்*. 
( *6*)    நமது *ரத்தம்* ஒரு நாளில் *30 கோடி கி.மீ.*  பயணம் செய்கிறது . 
( *7*)    *நுரையீரல்* ஒரு நாளைக்கு *23,040 முறை சுவாசத்தை* உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது . 
( *8*)    நமது *இதயம்* ஒரு நாளில் *1,03,689 முறை துடிக்கிறது*. 
( *9*)    மனிதனின் *நாக்கில் உள்ள* சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை *மூன்று ஆயிரம்*. 
( *10*)   உடலில் உள்ள *மின்சாரத்தின் அளவு 25 வாட்*. 
( *11*)   ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் *ரத்தத்தின் அளவு 5 லிட்டர்*. 
( *12*)  *கைரேகை*'யைப் போலவே *நாக்கில் உள்ள வரிகளும்* ஒவ்வொருவருக்கும் வேறுபடும் . 
( *13*)   மனித உடலில் *சதை அழுத்தம் அதிகம்* உள்ள பகுதி *நாக்கு*. 
( *14*)   கண் தானத்தில் *கறுப்பு விழிகள்* மட்டுமே அடுத்தவருக்கு 
பொருத்தப்படுகின்றன .
( *15*)   *900 பென்சில்களைத்* தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் *கார்பன் சத்து* இருக்கிறது . 
( *16*)   மனித உடலில் மிகவும் பலமான பகுதி *விரல் நகங்களே* . 
அதில் *கெராடின் சத்து* உள்ளது , 
இது *காண்டாமிருகத்தின் கொம்புகளில்* காணப்படுவதாகும் . 
*மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது* . 
( *17*)   *நுரையீரலில்* *3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள்* உள்ளன .
இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் ,  (அதன் *நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்)* ஆக இருக்கும்  . 
( *18*)   ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன 
அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும் . 
( *19*)   மனிதன் *தூங்கிக் கொண்டிருக்கும்* போது , அவருடைய *உயரம் 8 m.m. அதிகரிக்கும்*. 
தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார் . 
இதற்கு காரணம் ..... 
மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக *எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்*. 
( *20*)   ஒவ்வொரு *சிறுநீரகமும்* ஒரு *மில்லியன் வடிகட்டிகளை (FILTERS)* கொண்டுள்ளது . 
அவைகள் ஒரு நிமிடத்திற்கு *1.3 லிட்டர் ரத்தத்தை* வடிகட்டுகிறது . 
மேலும் ஒரு நாளில் *1.4 லிட்டர் சிறுநீரை* வெளியேற்றுகிறது . 
( *21*)   மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக *50 டன் உணவையும்*, *50,000 லிட்டர் நீர்  ஆகாரத்தையும்* உட்கொள்கிறான் . 
( *22*)   கண்களின் தசையானது ஒரு நாளில் *1 00,000 முறை அசைகிறது*.  
அதற்குச் சமமான வேலையை *உங்கள் கால்களுக்கு* கொடுக்க வேண்டும் என்றால் *தினமும் 80 கிலோமீட்டர் நடக்க* வேண்டும் . 
( *23*)   ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், *அரை கேலன் தண்ணீரைக்* கொதிப்பதற்க்கு தேவையான *வெப்பத்தைக்* கொடுக்கிறது . 
( *24*)   ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் . 
( *25*)   மனிதனின் ,  ஒரு தனித்த ரத்த அணு ,  மனிதனின் முழு உடலையும் சுற்றி வர *60 வினாடிகள் மட்டுமே* எடுத்துக்கொள்ளும் . 
( *26*)   மனித உடலின் *மிகப்பெரிய செல்*  பெண்ணின் கரு முட்டையாகும் . 
( *27*)   மனித உடலின் *மிகச்சிறிய செல்* ஆணின் விந்தாகும் . 
( *28*)   மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க *200 தசைகள்* பயன்படுத்தப் படுகின்றன . 
( *29*)   ஒரு *சராசரி பெண்ணின்* உயரம் , ஒரு *சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்*. 
( *30*)   *காலின் பெருவிரல்* இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும் . 
ஆனால் *மற்ற விரல்கள்*  ஒவ்வொன்றும் *மூன்று எலும்புகளைக்* கொண்டிருக்கும் . 
( *31*)   ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் *2,50,000 வியர்வை சுரப்பிகள்* உள்ளன . 
( *32*)   மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது *துத்தநாக*'த்தையே கரைக்கும் சக்தி கொண்டது . 
( *33*)   ஒரு மனிதன் மூளையில் *பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல்* ......  
*ஐந்து மடங்கு* தகவல்களைச்  சேமித்து வைக்க முடியும் . 
( *34*)   மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு ,   மார்பில் மூடியுள்ள ஆண்களை விட CIRRHOSIS  (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும்  வாய்ப்பு அதிகம்
( *35*)   பற்களின் எனாமல் தான் *மனித உடலில் உள்ள (கடினமான பொருள்* ஆகும் . 
( *36*)   *கட்டை விரலின்* நீளமும் ,  *மூக்கின் நீளமும்* சமமாகும் . 
( *37*)   *மனித கால்களில்* ஒரு ட்ரில்லியன் வரையிலான *பாக்டீரியாக்கள்* இருக்கும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...