Subbiahpatturajan
உண்டியலில் தயவுசெய்து பணம் தங்கம் தானம் செய்யாதீர்கள்.
உங்களுக்கு தெரியுமா நீங்கள் அன்றாடம் கோவிலுக்கு சென்று செலுத்தும் உண்டியல் பணம் எங்கு எப்படி செலவழிக்க படுகிறது.
உங்களுக்கு தெரியுமா இந்தியாவில்
வேறெந்த நாட்டிலும் இல்லாத எண்ணிக்கையில் கோவில்கள் தெருக்களில் நகரங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளன.
இந்தக் கோவிலில்கள் எல்லாம் இந்தியாவின் ஒரு பிசினெஸ் மேன் சம்பாதிப்பதை விட அதிகமான வருமானத்தை ஈட்டித் தருகின்றன.
நம் நாட்டில் அனில் அம்பானி முகேஷ் அம்பானி போன்ற பிசினெஸ் மேன் களைவிட அதிகம் வருமானம் தரும் கோவில்கள் இந்தியாவில் ஏராளம்.
இதில் வருமானம் வரும் கோவில்கள் ஏராளம்... 100 க்கு 10 ரூபாய் தான் இவர்கள் கோவிலுக்கு செலவு செய்கின்றனர் இதில் கோவில் ஊழியர்கள் சம்பளமும் அடங்கும்...
இந்தியாவில் 3வேளை உணவு கூட
கிடைக்காமல் தூங்கச் செல்பவர்கள் ஏராளம்...ஏழைக்குழைந்தைகள் சரியான ஊட்டச்சத்து இல்லாமல்
சோகை நோய் வந்து இறப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சம்..
இந்து கோவில் உண்டில் வருமானத்தை வைத்து நாம் நம்முடைய நாட்டில் பஞ்சம் என்ற வார்த்தையை அகராதியில் இரூந்து அகற்றிவிடலாம்... ஏன் இவர்களுக்கு அந்த நல்ல விஷயங்களை செய்து முடிக்க முடியவில்லை...இதை எல்லாம் தடுத்து வைப்பது யார்..? என்று உங்கள் உள்ளுணர்வு கேட்கலாம். கொஞ்சம் பொறுங்கள்.
இதில் உள்ள சூட்சுமங்கள் மேலே உள்ள வீடி
நான் சில தினங்களுக்கு முன்னர் ஹிந்தி நீயூஸ் சேனல் ஒன்றில் செய்திகளை பார்க்க நேர்ந்தது.
அதில் உண்டியலில் பணம் செலுத்த வேண்டாம்.உங்களிடம் இருக்கும் பணத்தை விட கடவுளிடம் பணம் நிறைய உள்ளன.
அதை எப்படி வேளியே கொண்டு வருவது என்று RSS பிஜேபி சாமியார் கும்பல் பேட்டியில் குறிப்பிட்டனர்...
இவர்களில் சிலர் கேரள பத்மநாபசாமி கோவிலில் இருக்கும் பணத்தை வைத்து இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பு செய்ய முடியும் என்று வாதிடுகின்றனர்.
இப்போது புரிகிறதா இவர்களின் அடுத்த குறி கோவில்களில் இருக்கும் பணத்தை எல்லாம் திருடி
இந்தியாவை முன்னேற்ற கிளம்பி விட்டார்கள்...
இதற்கு நாம் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கக்கூடாது.இந்தியாவை இவர்கள் விற்றது போதும்.மீதம் இருப்பது நம் அடையாளச் சின்னங்கள் கோவில்கள் நம் பாட்டன் முப்பாட்டன் சேர்த்து வைத்த ஒரே சொத்து இந்த கோவில்கள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். நன்றி...
கருத்துகள்