முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலசந்தர் எனும் கலாச்சார சீரழிவு மையம்...

Subbiahpatturajan

Cinartamilan



தமிழை ,
தமிழர் பண்பாட்டை
சீரழிப்பதில்

வட  மனுவியமும்
வடு கமும் (திராவிடம் )
ஒன்றே....!!!

ஒரு காசின் இரு பக்கங்களே..!!!!

                       ***

ஆரியக் கப்சா பாலச்சந்தரின் திரைக்கதைகளைப் பார்ப்போம்:

கன்னட பிராமணர் கே.பாலச்சந்தரின்  திரைக்கதை ஒழுக்க சீர்கேடான சமூகப் புரட்சிகள்..!

இயக்குநர் இமயத்தின் (!) திரையுலகப் புரட்சிகள்!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

க)தனது மகள் விரும்பும் நபரின் மகனை விரும்பும் தாய் ..!

-#அபூர்வராகங்கள்!!!!!!!!

உ) தனது மகள் உறவு கொண்ட நபரை உறவு கொள்ளும் தாய்..!
-#அவள்_ஒரு_தொடர்கதை!!!

ங) கணக்கிலடங்கா பெண்களுடன் உறவு கொள்ளும் நபர்...!!

- #மன்மதலீலை!!!!!!!!

ச) காதலியை மனைவியாக்கி கள்ளக்காதலியை துணைவியாக்கி...!!
-#அச்சமில்லை_அச்சமில்லை!!

ரு)காதல் மனைவியை கைவிட்டு வேறொருத்தியை மனைவியாக்கிய...!!

_ #இரு_கோடுகள்!!!!!!!!

சு) மனைவியை பிரிந்து வேறொருத்தியை காதலித்து மீண்டும் மனைவி...!!

- #புதுப்புது_அர்த்தங்கள்!!!!

எ) மனைவி காதலி சாராயம் சங்கீதம் இத்யாதி...!!

- #சிந்து_பைரவி!!!!!!!!

அ) தனது தங்கை விரும்பும் நபரை அக்காக்கள் விரும்புவது, தங்கை வேறொருவனோடு பாலியல் லீலையில் ஈடுபடுவது.!
_ #சொல்லத்தான்_நினைக்கிறேன்

கூ) தனது மனைவியை ஒதுக்கி தான் விரும்பும் பெண்ணிடம் பிள்ளை பெறுவது....!!

- #கல்கி!!!!!!!!

க0) தன் மகன் காதலை தடுக்க மகனின் காதலியின் தாயை திருமணம் செய்து, மகனுக்கு அவன் காதலியை தங்கை ஆக்குவது..பாலியல் லீலைகளில் ஈடுபடுவது...!

- #வானமே_எல்லை!!!!!!!!!!

 கக) #தமிழரை இனவெறியனாகவும் சிங்களரை உயர்வாகவும் காட்டுவது...!

_ #புன்னகை_மன்னன்!!!!

க உ) பருவக்கிளர்ச்சியால் பாலியல் உறவில் ஈடுபட்டு ஏமாளியை சிக்க வைப்பது..!

- #நூற்றுக்கு_நூறு!!!!!!!!!

கங) தம்பி தங்கை குடும்பம் #பாலியல் தொழில்...!

-#அரங்கேற்றம்!!!!!!

கச) நண்பனின் காதலியை அடைய நினைப்பதும் அந்தப் பெண்ணே தனது சித்தியாக மாறுவதும்...!

- #மூன்று_முடிச்சு!!!!!

கரு) ஒரே பெண் காதலன்,கணவன், காதலிப்பவன் - முக்கோணக் காதல்..!

- #அவர்கள்!!!!!!!!!

கசு) பிரிந்த மனைவியை மற்றொரு நபருடன் சேர்க்க நினைப்பது...!
- #மனதில்_உறுதி_வேண்டும்!

கஎ) ஒரே ஆளை பல்வேறு பெண்கள் வயது/தகுதி பார்க்காமல் மோகிப்பது..!

- #அழகன்!!!!!!!!!!

....!   ....?   ....!    ....?    ....!

இயக்குநர் இமயம் உண்மைலேயே பெரிய தில்லாலங்கடிதான்...!!!

 
அடச்....சீ....! (இதுவும் ஒரு பொழப்பு..?)
                    

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அட இது எப்பவோ தெறியுமே அதாவது பாரதி ராஜா கிராமத்தை கெடுத்தான் பாலச்சந்தர் நகரத்தை கெடுத்தான்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...