முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

For this ... Eelam Tamilan... இப்படிக்கு ஈழத் தமிழர்கள்

Subbiahpatturajan

Cinartamilan


இப்படிக்கு...
ஈழத்தமிழன்


எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழீழவிடுதலையில் ஒரு சில இயக்கங்கள் தோன்றினாலும் எண்பதுகளின் நடுப்பகுதியில்  அது 32 இயக்கங்களாக பிரிந்து பிரிந்து இருந்தன.
LTTE
TELO
PLOT
EPRLF
EROS
TELA
TELE
ERCP
TEA
பேரவை
என எனது ஞாபகத்தில் இருப்பவை இவை
இந்த இயக்கங்களிலே உண்மையான விடுதலை நோக்கோடு சேர்ந்தவர்களை அவர்களது தலைமைகள் தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.
உறுதியான இலட்சியத்திற்காக நேர்மையாக போராடிய புலிகளை தவிர மற்றையவர்களால் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட முடியவில்லை,

முடிவு என்னவெனில் 
எந்த எதிரிக்கு எதிராக போராட வந்தார்களோ, அந்த எதிரியிடமே சரண்டைந்தார்கள்

எந்த இலட்சியத்திற்காக ஆயுதங்களை தூக்கினார்களோ, அந்த இலட்சியத்திற்கு உறுதியாக அர்ப்பணிப்புடன் போராடிய புலிகளை காட்டிக்கொடுக்கத்தொடங்கினார்கள்.

தமது பிள்ளைகள் இந்த இயக்கங்களில் இருப்பதாக பெருமைப்பட்ட தாய்மார்களே, அதற்காக அவமானப்பட வைத்தார்கள்.

இந்திய இராணுவத்தின் வருகைக்கு பின்

ENDLF
EPDP என இன்னமும் இரண்டு துரோகக்குழுக்கள் உருவாகின

இப்போது விடயத்திற்கு வருவோம்


தமிழ்நாட்டில் நாம்தமிழரின் தமிழ்த்தேசிய கருத்தியல் வலுப்பெற வலுப்பெற , இலட்சியப்பற்று அற்ற, சுயநலமிக்க தனிநபர்களும் இயக்கங்களும் கட்சிகளும் மெல்ல மெல்ல எதிரியிடம் சரண்டைந்து நாம்தமிழரை காட்டிக்கொடுப்பதும் வசைபாடுவதுமாக மிக உக்கிரமாக இறங்கி விட்டன.

இப்போது தமிழர்களுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன
ஒன்று, வட ஹிந்திய
 ஆரிய, தமிழர் அல்லாத பிற மொழி திராவிடத்திற்கு அடிமையாக இருந்து உன் இனத்தை காட்டிக்கொடுத்து நீயும் அழிந்து உன் இனத்தையும் அழிப்பது

இரண்டாவது, தமிழனாய் தன்னின உணர்வோடு எழுச்சியுற்று  நாம்தமிழராய் இனத்தை மீட்டெடுப்பது.

இன்று நாங்கள் ஒரு மிக முக்கிய காலகட்டத்தில்  எமது அரசியல் நகர்வை கொண்டு வந்து விட்டுள்ளோம்.

உண்மையான இலட்சியப்பற்று உள்ளவர்கள் ஒரு பக்கமும் போலிகள் எதிரிகளுடனும் நிற்கிறார்கள்.

காலம் எமக்கு அளித்த கொடை அண்ணன் சீமானோடு இந்த இக்கட்டான காலத்தில் கைகோர்த்து நிற்கும் ஒவ்வொரு தமிழனையும் எதிர்காலத்தமிழர் சந்ததி நிச்சயம் பெருமையுடன் நினைவு கூரும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

இப்படிக்கு 
இன்னமும்
அகதியாக
ஐரோப்பாவில்
அலையும்

ஈழத்தமிழன் ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...