Subbiahpatturajan
தமிழ்நாடுவாழ் தமிழர்களின் கதியும் இதே கதிதான்...
தமிழர்கள் உலகில் எங்கு குடியேறினாலும் அங்கு தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பைத் உருவாக்கி நடத்தி வந்துகொண்டுள்ளனர்
தமிழர்நாட்டு எல்லைக்கப்பால் தமிழ்ச் சங்கங்கள் உலகெங்கிலும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது
தமிழ்சங்கம் எங்கு உருவானாலும் அதில் தமிழ்பேசும் தமிழ்நாட்டில் குடியேறி பின் இடம்பெயர்ந்த தமிழரல்லாத தெலுங்கு, துளு கன்னட மக்களையும் அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழனாக நினைத்து உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்கின்றனர் !
இந்த தமிழ்ச் சங்கத்தின்
ஆளுமையை (மேனேஜிங் பவர்) கைப்பற்ற ஆரிய திராவிடர்கள் பின்தொடர்வது மட்டுமல்லாது தமிழர்களிடையே சாதிவேற்றுமை உணர்வுகளைப் பயன்படுத்தி சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி விடுகிறார்கள் .
உண்மைத் தமிழ் இனக்குழுக்கள் இன்றுவரை ஏமாந்தவர்களாகவே இருக்கிறார்கள்
இனிவரும் காலங்களில் புதிதாக ஆரமிக்கப்படும் தமிழ்சங்கங்களில் பாரம்பரிய தமிழர் இனக் குழுக்களைத்தவிர வேற்றின தமிழ்பேசுவோரை உருப்பினராக்காமல் இருத்தலே நலம் தரும்
தமிழன் கஷ்டப்பட்டு உருவாக்கும் தமிழ்ச் சங்கத்தை காக்கா நரியிடம் வடையை இழந்த கதையாக வேற்றினத்தாரிடம் பரிகொடுத்து நிற்கிறான் !!
வட மாநிலங்களில் மும்பை உள்ளிட்ட பல உலகளாவிய குடியேற்றப் பகுதிகளில் அமைக்கப்படும் தமிழ்நாடுவாழ் தமிழர்களின் கதி இதே கதிதான் என அறியப்படுவதாக தகவல் !
என்று திருந்துவானோ?! தமிழன் !!
கருத்துகள்