முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்டியலில் தயவுசெய்து பணம் தங்கம் தானம் செய்யாதீர்கள் ஏன்...?

Subbiahpatturajan




உண்டியலில் தயவுசெய்து பணம் தங்கம் தானம் செய்யாதீர்கள்.

உங்களுக்கு தெரியுமா நீங்கள் அன்றாடம் கோவிலுக்கு சென்று செலுத்தும் உண்டியல் பணம் எங்கு எப்படி செலவழிக்க படுகிறது.

உங்களுக்கு தெரியுமா இந்தியாவில்
வேறெந்த  நாட்டிலும் இல்லாத எண்ணிக்கையில் கோவில்கள் தெருக்களில் நகரங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளன.

இந்தக் கோவிலில்கள் எல்லாம் இந்தியாவின் ஒரு பிசினெஸ் மேன் சம்பாதிப்பதை விட அதிகமான வருமானத்தை ஈட்டித் தருகின்றன.



நம் நாட்டில் அனில் அம்பானி முகேஷ் அம்பானி போன்ற பிசினெஸ் மேன் களைவிட அதிகம் வருமானம் தரும் கோவில்கள் இந்தியாவில் ஏராளம்.

இதில் வருமானம் வரும் கோவில்கள் ஏராளம்... 100 க்கு 10 ரூபாய் தான் இவர்கள் கோவிலுக்கு செலவு செய்கின்றனர் இதில் கோவில் ஊழியர்கள் சம்பளமும் அடங்கும்...

இந்தியாவில் 3வேளை உணவு கூட
கிடைக்காமல் தூங்கச் செல்பவர்கள் ஏராளம்...ஏழைக்குழைந்தைகள் சரியான ஊட்டச்சத்து இல்லாமல்
சோகை நோய் வந்து இறப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சம்..

இந்து கோவில் உண்டில் வருமானத்தை வைத்து நாம் நம்முடைய நாட்டில் பஞ்சம் என்ற வார்த்தையை அகராதியில் இரூந்து அகற்றிவிடலாம்... ஏன் இவர்களுக்கு அந்த நல்ல விஷயங்களை செய்து முடிக்க முடியவில்லை...இதை எல்லாம் தடுத்து வைப்பது யார்..? என்று உங்கள் உள்ளுணர்வு கேட்கலாம். கொஞ்சம் பொறுங்கள்.
இதில் உள்ள சூட்சுமங்கள் மேலே உள்ள வீடி

நான் சில தினங்களுக்கு முன்னர் ஹிந்தி நீயூஸ் சேனல் ஒன்றில் செய்திகளை பார்க்க நேர்ந்தது.
அதில் உண்டியலில் பணம் செலுத்த வேண்டாம்.உங்களிடம் இருக்கும் பணத்தை விட கடவுளிடம் பணம் நிறைய உள்ளன.
அதை எப்படி வேளியே கொண்டு வருவது என்று RSS பிஜேபி சாமியார் கும்பல் பேட்டியில் குறிப்பிட்டனர்...

இவர்களில் சிலர் கேரள பத்மநாபசாமி கோவிலில் இருக்கும் பணத்தை வைத்து இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பு செய்ய முடியும் என்று வாதிடுகின்றனர்.

இப்போது புரிகிறதா இவர்களின் அடுத்த குறி கோவில்களில் இருக்கும் பணத்தை எல்லாம் திருடி
இந்தியாவை முன்னேற்ற கிளம்பி விட்டார்கள்...

இதற்கு நாம் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கக்கூடாது.இந்தியாவை இவர்கள் விற்றது போதும்.மீதம் இருப்பது நம் அடையாளச் சின்னங்கள் கோவில்கள் நம் பாட்டன் முப்பாட்டன் சேர்த்து வைத்த ஒரே சொத்து இந்த கோவில்கள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். நன்றி...




கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம் பணக்கார வர்க்கம் தானே உண்டியலில் பணம் போட்டு விடுகிறது நேர்த்தி கடன் என்கிற பெயரில்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...